tag:blogger.com,1999:blog-37849640.post116723525561585983..comments2023-09-09T03:48:28.244-07:00Comments on படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்: மரணதண்டனை வேண்டாம்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-37849640.post-64917172260313789742011-07-27T08:09:32.924-07:002011-07-27T08:09:32.924-07:00தொடரும் தவிப்பு கீழுள்ள சுட்டியில் கிடைக்கிறது தோழ...தொடரும் தவிப்பு கீழுள்ள சுட்டியில் கிடைக்கிறது தோழர் -<br /><br />http://www.panuval.com/index.php?route=product/product&product_id=104Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-1167412600984214182006-12-29T09:16:00.000-08:002006-12-29T09:16:00.000-08:00விபரங்களுக்கு நன்றி நண்பர்களே.விபரங்களுக்கு நன்றி நண்பர்களே.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-1167353306957811442006-12-28T16:48:00.000-08:002006-12-28T16:48:00.000-08:00பெயரிலிமுடிந்தால் ஒரு தனி மடல் போடுங்கள், இந்த நூல...பெயரிலி<BR/><BR/>முடிந்தால் ஒரு தனி மடல் போடுங்கள், இந்த நூலைப் பெற்றுத் தர முயற்சிக்கின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-1167316652143675312006-12-28T06:37:00.000-08:002006-12-28T06:37:00.000-08:00டி.சே,பழ.நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலி எழுதிய...டி.சே,<BR/>பழ.நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலி எழுதிய 'தொடரும் தவிப்பு' என்ற புத்தகம் என்னிடமுள்ளது.<BR/>அதில் 'அறிவம்மா' என அழைக்கப்படும் பேரறிவாளனின் தாயாரின் போராட்டத்தைப் பதிவாக்கியிருக்கிறார். 2004 நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. வழக்குகளும் அதனோடு ஒட்டி நடந்த பல சம்பவங்களுமாக முக்கியமானதோர் ஆவணம்.<BR/><BR/>வெளியீடு: தமிழ்க்குலம் பதிப்பாலயம்<BR/>புதிய எண் 33, நரசிம்மபுரம்<BR/>மயிலை, சென்னை<BR/>தொ.பேசி. இல. 24640575<BR/><BR/>மின்னஞ்சல்: thamiz@thenseide.comவசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-1167315283909062732006-12-28T06:14:00.000-08:002006-12-28T06:14:00.000-08:00அறைக்கு சென்றவுடன் மேலதிக விபரங்களை அறியத் தருகிறே...அறைக்கு சென்றவுடன் மேலதிக விபரங்களை அறியத் தருகிறேன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-1167289764717895822006-12-27T23:09:00.000-08:002006-12-27T23:09:00.000-08:00இந்த நாவல் பற்றியும், அதை எழுதிய பழ.நெடுமாறனின் மக...இந்த நாவல் பற்றியும், அதை எழுதிய பழ.நெடுமாறனின் மகளின் செவ்வியும், எழுதுவதற்காகத் தகவல் சேகரித்தபோது ஏற்பட்ட அவரின் அனுபவங்களும் இருந்த கட்டுரை ஒன்றை எங்கோ படித்தேன். சேமிக்கத் தவறியதால், உடனடியாக இணைப்புக்கொடுக்கவோ, எடுத்துப்போடவோ முடியவில்லை:(( தேடிக் கிடைத்தால் இடுகிறேன்.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-1167285078532050302006-12-27T21:51:00.000-08:002006-12-27T21:51:00.000-08:00நன்றி முத்துக்குமரன். பேரறிவாளனின் தாயார் குறித்து...நன்றி முத்துக்குமரன். பேரறிவாளனின் தாயார் குறித்து இவ்வழக்கு நடந்த ஆரம்பகாலகட்டத்தில் நிறையக் கேள்விப்பட்டிருக்கின்றேன். பெயரிலி கேட்டதுமாதிரித்தான், அந்த புதினம் குறித்து மேலதிக விபரங்களை உங்களால் தந்துதவ முடியுமா?இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-1167244101495308032006-12-27T10:28:00.000-08:002006-12-27T10:28:00.000-08:00முத்துகுமரன், இப்புதினம் எங்கே கிடைக்கும்?முத்துகுமரன்,<BR/> இப்புதினம் எங்கே கிடைக்கும்?-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-1167237748414052472006-12-27T08:42:00.000-08:002006-12-27T08:42:00.000-08:00நல்லதொரு பகிர்வு டிசே. இங்கே தந்தமைக்கு நன்றி. பழ....நல்லதொரு பகிர்வு டிசே. இங்கே தந்தமைக்கு நன்றி. பழ.நெடுமாறன் அவர்களின் மகள் எழுதிய ''தொடரும் தவிப்பு'' என்ற நாவலில் இருந்த பல செய்திகள் இக்கட்டுரையில் வாசிக்கக் கிடைக்கிறது. அதை நாவல் என்று சொல்வதை விட பேரறிவாளனின் தாயர் அற்புதம் அம்மா அவர்களின் உள்ளப்பகிர்வு என்றே சொல்லலாம். <BR/><BR/> நன்றிமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.com