tag:blogger.com,1999:blog-37849640.post2882773799343233900..comments2023-09-09T03:48:28.244-07:00Comments on படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்: என்னதான் செய்வது நண்பர்களே?இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-37849640.post-73312473930789036142009-06-05T06:26:10.148-07:002009-06-05T06:26:10.148-07:00அன்பின் செல்வநாயகி,
ஈழத்து நிகழ்வுகளை வெளியில...அன்பின் செல்வநாயகி,<br />ஈழத்து நிகழ்வுகளை வெளியில் நின்று பார்த்தால்தான் நிதானமாய் எழுதவோ விவாதிக்கவோ முடியும். அந்தப் பக்குவம் இன்னும் எனக்கு வாய்க்கவில்லை. <br />....<br />சில தினங்களுக்கு முன் கூட ஒரு சம்பவத்தை (நண்பரொருவரினூடாகக்) கேள்விப்பட்டேன். இப்போது தமிழ்மக்களை அடைத்துவைத்திருக்கும் இடைத்தங்கல் முகாங்களிலிருந்து 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை வெளியே போகவிடுகின்றார்கள். அப்படி வெளியே வந்து கொழும்பில் நிற்கும் ஒரு முதிய பெண் கூறிய சமபவம் இது. யுத்தம் முடிவதற்கு முன் மக்கள் பகுதி பகுதியாக யுத்தப்பகுதியை விட்டு தப்பிவந்திருக்கின்றனர். அப்படித் தப்பி வந்த ஒருபகுதி இளைஞர்களை வடிகட்டி, அவர்களை பங்கருக்குள் இறங்கச்சொல்லி குண்டுகள் போட்டு ஒரேயடியாக இலங்கை இராணுவம் கொன்றதை இந்தப் பெண்மணி நேரடியாகப் பார்த்திருக்கின்றார். எவ்வளவு கோரமான சம்பவம் இது. சரணடைந்தவர்கள் எவராயிருந்தாலும் (அது புலியாக இருந்தால்கூட) அவர்களைக் கொல்வதற்கு எந்த உரிமையையும் எந்த இராணுவத்திற்கும் இல்லையென்றே ஐநாவின் மனிதவுரிமைகள் சாசனம் வரையறுக்கின்றது.<br /><br />ஏற்கனவே இறுதியாக நிகழ்ந்த போரில் காயம்பட்டு குற்றுயிரும் குலையுமாய் துடித்துக்கொண்டிருந்தவர்களை கவச வாகனங்களை ஏற்றி முற்றாக கொன்றழித்தனர் என்ற செய்திகள் கசிந்ததையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.<br />....<br />இப்படியான மிக மோசமான மனித உரிமைச் சம்பவங்களை அறிந்துகொண்டு எப்படி ஒரு நிம்மதியான மனோநிலையில் இருப்பது என்று தெரியவில்லை. இப்படி ஒரு தொலைதூரத்தில், போரின் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத இடத்திலிருந்துகொண்டு ஈழத்தில் கடந்த சில வருடங்களில் நிகழ்ந்தவற்றை விரிவாக எழுதவேண்டுமென்றால் முதலில் எனது மனச்சாட்சியைக் கொன்று புதைக்க வேண்டியிருக்கிறது.DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-71804852140259321572009-06-04T11:40:29.996-07:002009-06-04T11:40:29.996-07:00டிசே,
நீங்கள், சயந்தன், சோமி போன்றோர்களினது இப்போ...டிசே,<br /><br />நீங்கள், சயந்தன், சோமி போன்றோர்களினது இப்போதைய உணர்வுகளைப் பதிவுகளில் கண்டபின் மனம் பேதலித்துப் போகிறது. ஆனால் கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள் சொல்கிற "எங்கே தொடங்கி எங்கே முடிப்பது" எனத் தெரியாததால் தயங்கி நிற்கும் உரையாடல்கள் இனியும் தள்ளிப்போடப்படாமல் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே.<br />உங்களைப் போன்றவர்கள் அம்முயற்சிகளை நிச்சயம் தொடங்கவேண்டும்.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-5510937314636778092009-05-29T07:41:16.053-07:002009-05-29T07:41:16.053-07:00கருத்துக்களைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்ற...கருத்துக்களைப் பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றி.<br />....<br />அருண், குறிப்பிட்டதுமாதிரி, 'எங்கே தொடங்குவது எங்கே முடிப்பது என்றே தெரியவில்லை' என்ற குழம்பிய மனோநிலையில்தான் நானும் இருக்கிறேன். என்றேனும் ஒருநாள் நிதானமாய், இவை பற்றி விரிவாக உரையாடுவோம்.<br />...<br />மற்றது, இந்தப் பதிவை முன்வைத்து, என் மீது நண்பர்கள் வைத்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றேன். நன்றி.DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-71620012341021792442009-05-28T20:28:22.264-07:002009-05-28T20:28:22.264-07:00இங்கே நடைபெற்ற ஏறக்குறைய அனைத்து போராட்டங்களிலும் ...இங்கே நடைபெற்ற ஏறக்குறைய அனைத்து போராட்டங்களிலும் நானும் கலந்து கொண்டிருக்கின்றேன்; அதுவும் உங்களின் அதே மன நிலையில். ஒரு சமயத்தில் இங்கே போராட்டத்தை முன்னெடுப்பவர்களுல் சிலர் தமக்கான ஆதாயங்களுக்காக சிலவற்றை செய்கின்றார்களோ என்று கூட தோன்றியது. பின்னர் அமரிக்க தூதரகம் முன்பாக போலிசாருடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் நடைபெற்ற சம்பவங்கள் தம் சுய அடையாளாங்களுக்காகத்தான் இதை செய்கின்றார்களோ என்ற என் கருத்தை ஓரளவு உறுதி செய்தது. <br /><br />இதே வேளை ஊடகங்கள் கூட பொறுப்பற்ற முறையில் செய்திகளாஇ பரப்பி மக்களை உணர்ச்சி வசப்படுத்தி சில அனுகூலங்களி பெற்றுச் செல்ல துணை போயின என்றே சொல்ல வேண்டும். அதுபோல போராட்டங்கள் எல்லாம் ஒரே தலைமையின் கீழ் நடைபெறவேண்டும் என்பது ஒரு வலிந்த சட்டமாகவே பாவிக்கப்பட்டது. அந்த தலைமையை ஏற்காதவர்கள் எல்லாம் அந்த போராட்டத்தை முன்னெடுக்கவே கூடாது என்றா மனப்பாங்கு பல இடங்களிலும் தெளிவாகவே தெரிந்தது......<br /><br />இது பற்றி கதைப்பதையெல்லாம் ஒரு தனிப்பதிவாகவே போடலாம்.... எங்கே தொடங்குவது எங்கே முடிப்பது என்றே தெரியவில்லை/.அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-79293141006891709462009-05-28T12:38:22.677-07:002009-05-28T12:38:22.677-07:00என்னை மன்னித்து விடுங்கள்.....
நான் இதுவரை பேசியதற...என்னை மன்னித்து விடுங்கள்.....<br />நான் இதுவரை பேசியதற்க்கும் ... நம்பியிருந்த நம்பிகைகளுக்கும். ..உங்களுக்கு சொல்லிய வார்த்தைகளுக்கும்... எல்லாவற்க்குமாக மன்னித்து விடுங்கள்....இதுதான் நான் அந்த முன்று லட்சம் மக்களிடமும் போரளிகளிடமும்.துரோகிகளிடமும் வேண்டிக் கொள்வது.<br /><br />என்னால் உங்களுக்காக எதுவும் செய்து விட முடியவில்லை. இப்போது சாப்பாடு போடக்கூட முடியவில்லை. இப்போது ஒரு 3 லட்சம் மக்கலை காக்ஜும் மிகப் பெரிய போராட்டம் நமக்கிருகிறது. மற்ற மயிருகளை அடுதடுத்து அறுக்கலாம்சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-89512991446447833962009-05-28T12:05:51.771-07:002009-05-28T12:05:51.771-07:00//அடுத்து தமிழர்களை வென்று விட்டதாக கூத்தாடுகிறானே...//அடுத்து தமிழர்களை வென்று விட்டதாக கூத்தாடுகிறானே சாதாரண சிங்களான்..அவன் வீட்டில் இழவு விழுந்தால் தான் வலி என்ன என்று தெரியும் இதில் மனிதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. அதாவது 1 தமிழன் செத்தால் 9 சிங்களன் உயிர் எடுக்கபடவேண்டும் <br /><br />அடுத்து சர்வதேச அரசியல் தெரியவில்லை ஒவ்வொரு நாட்டுக்கும் கதிர்காமன் ரூம் போட்டு புலிகளை தடைசெய்யும் போது நீங்கள் இந்த அளவு ஆர்பாட்டம் செய்திருந்தால் இந்நேரம் இந்த பிரச்சனை வந்திருக்காது! அல்லது சர்வதேச அரசியலை உள்வாங்கி சீனாவையும் இந்தியாவையும் மேற்குலகையும் உள்குத்து குத்த விட்டிருக்கவேண்டும்..//<br /><br />He who is used to the absurd will get along fine in our time!தமிழரசன்-பேர்லின்.https://www.blogger.com/profile/09927579885110848857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-22472948422848264472009-05-28T12:05:32.154-07:002009-05-28T12:05:32.154-07:00//...நீங்கள் உண்மையான மாற்று அரசியலை முன்னிறுத...//...நீங்கள் உண்மையான மாற்று அரசியலை முன்னிறுத்தி இருந்திருந்தால், கடந்த 20 வருடமாய் நீங்கள் பேசிய அரசியல் ஸ்திரமானதாய் இருந்திருந்தால், இன்று புலிகளையோ இலங்கை இராணுவத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாத ஆயிரக்கணக்கான என்னைப் போன்ற உதிரிகளை நீங்கள் உள்ளிழுத்திருப்பீர்கள்...ஆனால் நீங்கள் இதுவரை மாற்று அரசியல் என்று புலியெதிர்ப்பு அரசியலே செய்திருக்கின்றீர்கள்...ஆகவே உங்களால் இன்றும் புலி பலவீனமிழந்தபின்னும் மக்களை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை.....//<br /><br />******<br /><br /><br />இதே கருத்தை நான் சமீபத்திய உரையடலில் வைத்தேன்... <br /><br />http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html<br /><br />....பிரபாகரன் காட்டில் போர் புரிவது பிளான் A என்று இருந்தால் பிளான் B ஆக உலக அளவில் ஒரு அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அதை பெரும் மக்கள் இயக்கமாக இதுவரை மாற்ற யாரும் முயலவில்லை.<br /><br />அகதியாக வந்து அந்த நிலையில் இருப்பவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. அமெரிக்க மற்றும் கனடா குடியிரிமை வாங்கிய நிம்மதியாக வாழும் மக்கள், ஒரு பெரிய அரசியல் அமைப்பை இலங்கைக்கு வெளியே ஏன் உருவாக்க முயற்சிக்கவில்லை இந்த 30-40 ஆண்டுகளில் ?<br /><br />அப்படியும் அரசியல் களம் கண்டவர்கள் புலியை விமர்சித்தே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். என்ன கொடுமை?.......<br /><br />*******<br /><br />ஈழத்து மண்ணில் இருந்து வந்த உங்கள் பார்வையும் , தமிழகத்து தமிழனான எனது பார்வையும் விமர்சனங்களும் வேறு வேறாக இருக்கலாம். அது அவரவர் புரிதலின் அடிப்படையிலும் , தெரிந்த தகவல்களில் அடிப்படையிலும் அமைவது. <br /><br />ஆனால், தீவிற்கு வெளியே ஒரு மாற்று அரசியல் <I>(புலி எதிர்ப்பை மட்டும் தாரக மந்திரமாக கொள்ளாத)</I> இந்த 20- 30 ஆண்டுகளில் தோன்றி வலுப்பெற்று இருந்திருக்க வேண்டும்.<br /><br />அது நடக்கவில்லை. நாம்தான் குற்றவாளிகள். <br /><br />இதோ, இந்தியன் ஆயில் நிறுவனம் கடைவிரிக்க கிளம்பிவிட்டது. <br /><br />இலங்கையில் மேலும் 300 பங்குகள் திறக்கும் இந்தியன் ஆயில்<br />http://thatstamil.oneindia.in/news/2009/05/28/business-ioc-to-open-300-new-outlets-in-sri-lanka.htmlகல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-364012281877362832009-05-28T12:00:51.475-07:002009-05-28T12:00:51.475-07:00//வவுனியாவிலுள்ள அகதி முகாங்களிலிருந்து ஊரவர்...//வவுனியாவிலுள்ள அகதி முகாங்களிலிருந்து ஊரவர்கள், உறவினர்கள் என்று தொலைபேசுகின்றார்கள். கணவனை இழ்ந்துவிட்டோம், சகோதரனை இழந்துவிட்டோம் என்று கூறுகின்ற செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. நீங்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்றொரு கேள்வி கேட்டால் என்ன சொல்வதென்ற பயத்திலேயே நான் தொலைபேசியில் அவர்களுடன் பேசுவதைத் தவிர்த்துக்கொண்டிருக்கின்றேன்.//<br /><br />இது தற்காலிக தப்பிதல்.மனச்சாட்சியும் இதயமும் உடையவர்களுக்கு வெளிநாட்டினரினால் தான் இந்தக் கொலைகளே நடந்தன என்பது புரியும்.<br />கூட்டம் போட்டுக் கொடிபிடித்தவர்களெல்லாம் தங்கள் முகம் தொலைக்காட்சிகளில் வரவேண்டும், தங்கள் தங்கள் வானொலி,பத்திரிகைகளுக்குச் செய்தி சேகரிக்கவேண்டும் என்று எதிர் பார்த்தார்களே தவிர வன்னி பதுங்கு குழிகளில் மருந்தற்று, உணவற்று, ஏன் மூச்சற்று பேச்சற்றுக் கிடந்த மனிதருக்காய் பேச வேண்டுமென்ணும் விருப்புகொண்டவர்களாயில்லை.அப்படி<br />அவர்களுக்காய் இவர்கள் பேசவிரும்புவோராய் இருந்திருந்தால் சர்வதேசமும் எமக்குத் தயவோடு இல்லை என்பது புரிந்தவர்களாக இருந்திருந்தால்<br />இவர்கள் இற்றைக்கு 3 மாதத்திற்கு முன்னரே புலித்தலைமையை மூன்றாவது நாடொன்றிடம் சரணடையுமாறு கேட்டு வெளிநாட்டுத்தெருக்களில் இப்போநடாத்தும் போராட்டங்களைச் செய்து அவர்களைச் சரணடையச்செய்து அவர்களையும் காப்பாற்றி அப்பாவி வன்னித் தமிழர்களையும் காப்பாற்றியிருக்கலாம்.<br />ஆனால் தமிழர்கள்தான் உச்சிமீது வான் இடிந்து விழுந்தாலும் அஞ்சாதவராயிற்றே?<br />தமிழ்சித்தன்ஒரு அகதியின் நாட்குறிப்பு !!!https://www.blogger.com/profile/05650094774075788184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-37523737939157342002009-05-28T10:56:30.277-07:002009-05-28T10:56:30.277-07:00அண்ணே ! நான் சிலவற்றை சொல்கிறேன்!
உடனடியாக தமிழீழ...அண்ணே ! நான் சிலவற்றை சொல்கிறேன்!<br /><br />உடனடியாக தமிழீழ புறநிலை அரசு ஒன்றை அமையுங்கள் தலாய்லாம அருணாச்சலத்தில் அமைத்திருப்பது போன்று எதாவது ஒரு நாட்டினை கலந்து பேசுங்கள்..அமையுங்கள் அதுதான் ஒரு நாடு என நமக்கு இருந்த்தது என உங்கள் வருங்கால சந்திக்கு புரிய வைக்கும் அடுத்தது ஒன்றினை சொல்லவிரும்புகிறேன் இதுவரை நோபல் பரிசு வென்றவர்களில் கணிசமானவர்கள் யூதர்களே! தாங்கள் 30 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நம் நாடு இது என்று ஊட்டி ஊட்டி வளருங்கள்... அவன் வளர்ந்த் பெரியவனானதும் ஒரு விஞ்சானியாகவோ அல்லது வேறு எதாகவோ!.. தன்னால் இயன்றதை தன் தாயகத்திற்கு அளிக்க சொல்லுங்கள் பணம் மட்டும் அல்ல குறிப்பாக அணு ஆயுதங்கள் பற்றிய அறிவு ரசாயன ஆயுதகள் என்பன இந்த காலத்தில் எவன் மனித உரிமை பற்றி பேசுகிறான் வலிந்தவனே வாழ்கிறான்..<br /><br />அடுத்து தமிழர்களை வென்று விட்டதாக கூத்தாடுகிறானே சாதாரண சிங்களான்..அவன் வீட்டில் இழவு விழுந்தால் தான் வலி என்ன என்று தெரியும் இதில் மனிதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. அதாவது 1 தமிழன் செத்தால் 9 சிங்களன் உயிர் எடுக்கபடவேண்டும் <br /><br />அடுத்து சர்வதேச அரசியல் தெரியவில்லை ஒவ்வொரு நாட்டுக்கும் கதிர்காமன் ரூம் போட்டு புலிகளை தடைசெய்யும் போது நீங்கள் இந்த அளவு ஆர்பாட்டம் செய்திருந்தால் இந்நேரம் இந்த பிரச்சனை வந்திருக்காது! அல்லது சர்வதேச அரசியலை உள்வாங்கி சீனாவையும் இந்தியாவையும் மேற்குலகையும் உள்குத்து குத்த விட்டிருக்கவேண்டும்..<br /><br />தென்னிலங்கைக்கு தெற்கே கடலாராய்ச்சி செய்ய உதவிடுங்கள் யார் வந்தேறி என தெரிந்துவிடும் <br /><br /><br />அதுவரை இந்த மக்கள் அவலம் நீங்க போவது இல்லை ..சினிமாவில் காட்டுவார்கள் இல்லையா?சின்ன குழந்தைகளை குருடாக்கி பிச்சை எடுக்கவிடுவார்கள்..அது போல குண்டும் போட்டுவிட்டு தமிழ்கள் கஸ்டபடுகிறார்கள் என உலக நாடுகளிடம் காட்டி நன்றாக இனிவாரும் காலங்களில் வாங்கி திங்கபோகிறான் சிங்களன்..இங்கே மனிதம் இல்லை நரிகளும் பிணம்தின்னிகளுமே வாழ்கிறர்கள்.. பலமானதான புலம் பெயர் ஈழ தமிழசமுதாயதினை கட்டி எழுப்புங்கள் ஈழத்திற்காக போரடும் அமைப்பு இன்று புலி நாளை வேறு ஏதோ.. அவர்களுக்கு உதவுங்கள்pandiyannoreply@blogger.com