tag:blogger.com,1999:blog-37849640.post3399093674752204867..comments2023-09-09T03:48:28.244-07:00Comments on படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்: ஷோபாசக்தியின் நேர்காணல்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-37849640.post-58463691056882112302009-05-29T05:46:49.935-07:002009-05-29T05:46:49.935-07:00Hi Deepu,
This is ShobaSakthi's email id:
shobasak...Hi Deepu,<br />This is ShobaSakthi's email id:<br />shobasakthi@hotmail.com<br /><br />...<br />I didn't take this interview. This interview came from 'Pudhu Vizhai' magazine. I only republished this interview from that magazine.<br />...<br />This is ShobaSakthi's Website:<br /><B>http://www.satiyakadatasi.com </B>DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-83418297117288113842009-05-29T03:19:38.875-07:002009-05-29T03:19:38.875-07:00hello dear... i cant read this becaus i dont know ...hello dear... i cant read this becaus i dont know thamil. can i get the email of shobha? how did u do the interview? when where? <br />im a malayalee from kottayam district. also a malayalam blogger. waiting 4 ur immediate reply. <br />reguards, deepu c s<br />email- deepusc@gmail.com, deepupknm@yahoo.co.inദീപാങ്കുരന്https://www.blogger.com/profile/04491143251649805257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-73000080406697625522007-05-24T21:15:00.000-07:002007-05-24T21:15:00.000-07:00சயந்தன் & பிரபா: நான் எப்பவோ அந்த அநாமதேய நண்பரின்...சயந்தன் & பிரபா: நான் எப்பவோ அந்த அநாமதேய நண்பரின் மனச்சாட்சி சொன்னதை நம்பிவிட்டேன். அப்படி நீங்களும் நம்பினால் இப்படி வேதனைப்படவேண்டியிருக்காது :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-1795478003647382132007-05-24T15:38:00.000-07:002007-05-24T15:38:00.000-07:00கொழுவிமுருகேசர்பொலிடோலும் பூச்சி மருந்தும்கொண்ட...கொழுவி<BR/>முருகேசர்<BR/>பொலிடோலும் பூச்சி மருந்தும்<BR/>கொண்டோடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-59684631380435627072007-05-24T15:30:00.000-07:002007-05-24T15:30:00.000-07:00என்ன கொடுமை இது சார், என்ர பெயரும் அடிபடுகுது, ஏதோ...என்ன கொடுமை இது சார், என்ர பெயரும் அடிபடுகுது, ஏதோ பட்டியல் எண்டுறியள் ஒண்டும் விளங்கேல்லைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-63904176534983465902007-05-24T14:58:00.000-07:002007-05-24T14:58:00.000-07:00யாரையா இது... பெரிய மனுசருக்கான இடங்களில எனது பெயர...யாரையா இது... பெரிய மனுசருக்கான இடங்களில எனது பெயரக் கொண்டு வந்து விளையாடுவது.. விளையாடுறதுக்கு எண்டு வேறை இடங்கள் இருக்குத் தானே.. அங்கை வாங்கோ பாப்பம்..சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-82154214987469720152007-05-24T14:51:00.000-07:002007-05-24T14:51:00.000-07:00//உலகத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழர்கள்தான் தல...//உலகத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழர்கள்தான் தலைமை தாங்குவார்கள்' என சிவத்தம்பி பத்தாண்டு களுக்கு முன்பு பிரகடனப்படுத்தியபோது //<BR/><BR/>நான் நினைக்கிறேன் இதை கூறியது எஸ் .பொ<BR/>இந்தக்கூற்றை கடுமையாக விமர்சித்தது லேனா தமிழ்வாணன்.<BR/><BR/>மற்றும்படி ஷோபா புலி எதிரியாகத்தான் தன்னை காட்டி கொள்கிறாரே தவிர சமுதாய விரும்பியாக அல்ல..<BR/><BR/>புலியை விமர்சிப்பது தவறில்லை.ஆனால் அவர்கள் செய்யும் நல்லதையும் குறிப்பிட்டால்தான் இவர்களது எழுத்துக்களில் நம்பிக்கை பிறக்கும்.theevuhttps://www.blogger.com/profile/17430150547028066957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-55041712532685473292007-05-24T13:15:00.000-07:002007-05-24T13:15:00.000-07:00டி.சே.சோபாசக்தியின் இந்தப் பட்டியல் போடலில் எனக்கு...டி.சே.சோபாசக்தியின் இந்தப் பட்டியல் போடலில் எனக்கு உடன்பாடுகிடையாது.முன்பொருமுறை இலக்கியச் சந்திப்பில் வைத்துச் சோபா சக்தி "சுகனின் கதைகளை மட்டுமே கதைகள் என்பேன்"என்று கூறியவர்.எனவே அந்தப்பட்டியலில் இன்னும் மூவர் கூடியிருப்பது நல்லதே.அவரது அநுபவத்துக்குட்பட்ட வாழ்வில் ,அவர் கொண்டிருக்கும் கேள்வி-கல்விக்கேற்றபடி ஒரு படைப்பாளியை நிராகரிப்பதும்-ஏற்பதும் காலவர்த்தமானத்துக்குச் சரியாக இருக்கமுடியாது.மனித சமூகம் வர்க்கங்களாகவும்,சாதிகளாகவும்,பால் வேறுபாடாகவும் பிளவுபட்டுக்கிடக்கும்போது நண்பன் சோபா சக்தியின் இந்த நாலுபேர்கள் நிச்சியமாக அவரது கண்ணோட்டத்தை நிறைவு செய்பவர்களாக இருப்பவர்களே.அப்படிப்பார்த்தால்:<BR/><BR/>சுகன்,<BR/>கலாமோகன்,<BR/>சேனன்,<BR/>ஸ்ரீதர், <BR/><BR/>போன்றோர் ஓரளவு அவரைத் திருப்திப்படுத்திட முடியும்!<BR/><BR/><BR/>என்னைப் பொறுத்தவரை இந்தப் பட்டியலிடும் நிலையில் நானில்லை.<BR/><BR/><BR/>படைப்பென்பது வளர்ச்சியில் இருப்பது.<BR/><BR/>அதை ஒருவர் திருப்தியாகவும்,செம்மையாகவும் தனது வாழ்வு சார்ந்து வெளிப்படுத்துவதற்கு எத்தனையோ காலமெடுக்கும்.ஒருவர் படைப்பை எழுதும்போது சமூகத்துக்கென எழுதத் தொடங்க முடியுமா?<BR/><BR/><BR/>ஏதோ தான் கிறுக்குவதை நாலுபேர்கள் படித்துச் சொல்லும் கருத்துக்களைத் தனது கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு அடுத்த கதைக்குக் கருத்தேடி அலைவது இயல்பாக இருப்பது.<BR/><BR/><BR/>இதை இன்னொரு வகையில் சொன்னால்:<BR/><BR/><BR/>"குடையாத ஓடமாய் தண்டுகள் வலித்தது எறும்பு.பாதி உடம்பு அமிழ்ந்து மீதி விளிம்பால் வெளியே தெரிய,ஒரு திசையில் என்று இல்லாமல்,ஒரு பாதி கோளநீர்த்துளியில் தன் வயிற்றை மையமாக்கிச் சுழன்றது.அதன் சுழற்சிக்கு,அதற்கு குறித்த திசையில் வெளிப்படுதற்குத் தேவையான ஒருங்கிய சிந்தனை இல்லாதது காரணமா,இல்லை,தன் வெப்ப நிலையை இழந்து கொண்டிருக்கும் தேனீர்க் கோப்பையிலிருந்து சூடாகிக் கொட்டிய நீரின் மேற்பரப்பிழவிசையா காரணமென்று தேவையில்லாமல் எண்ணிக் கொண்டிருக்க மூளைக்கு ஓய்வாக இருந்தது.உற்சாகமாயும் மகிழ்ச்சியாகவும் இருந்ததா இல்லையா என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.ஆனால்,வழக்கத்தில் யாரும் திட்டவட்டமாய் எனது முடிவு இதுவா அல்லது அதுவாக(இது கீர்கே கோர்ட்டுக்கு ஏற்பட்ட காய்சல்போல இரமணியும்...)இருப்பதற்கு என்னென்ன ஆதாரக்க காரணங்கள் என்று கேட்காத விடயங்களில் எனக்கு ஒரு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் பிறப்பது உண்டென்று அறிவேன்"-சித்தார்த்த'சே'குவாரா.<BR/><BR/><BR/>இது சோபா சக்திக்கும் பொருந்தும்.எனக்கும் பொருந்தும்,டி.சே.தமிழனுக்கும் பொருந்தும்.Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-41772460001901471042007-05-24T09:16:00.000-07:002007-05-24T09:16:00.000-07:00நான்:-------------------------அதுக்கென்ன பட்டியலிட...நான்:<BR/>-------------------------<BR/>அதுக்கென்ன பட்டியலிட்டா போச்சு<BR/>டிசே தமிழன் (கனடா)<BR/>சயந்தன் (சுவிஸ்)<BR/>வசந்தன் (ஒஸ்ரேலியா)<BR/>கானா பிரபா (ஒஸ்ரேலியா)<BR/><BR/>மனசாட்சி:<BR/>--------------------------<BR/>என்ன கொடுமை சார்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-51614675525401359822007-05-24T08:38:00.000-07:002007-05-24T08:38:00.000-07:00என்ன ஒருத்தரும் இன்னும் பட்டியலிடவில்லை. நானும் ஆ...என்ன ஒருத்தரும் இன்னும் பட்டியலிடவில்லை. நானும் ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறன் :-((.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-8227173063273330902007-05-23T20:04:00.000-07:002007-05-23T20:04:00.000-07:00//கருணையால் உலகு தழுவிய பவுத்தம் இலங்கையில் இனவாதத...//கருணையால் உலகு தழுவிய பவுத்தம் இலங்கையில் இனவாதத்திற்குப் பலியாகி விட்டது தானே?<BR/><BR/>ஒருபோதுமில்லை. இன்று இத்தனை வருட யுத்தத்திற்குப் பின்னும் சிங்களவர்களின் பகுதியான கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் தமிழர்கள் ஆபத்தில்லாமல் வாழ்கிறார்கள் தொழில் செய்கிறார்கள் கல்வி கற்கிறார்களென்றால் பெரும்பாலான பவுத்தர்கள் இனவாதிகள் இல்லையென்றுதானே அர்த்தம். ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நுழையும் ஒரு சிங்களவர் உயிரோடு திரும்பிச் செல்ல முடியாதே. //<BR/><BR/>தலைநகரில் நடந்த 83 கலவரம் மறந்துபோச்சா அண்ணருக்கு?<BR/><BR/>தலைநகரில் தொடர்ந்து எத்தனை எத்தனை இளைஞர்களும் தமிழ் வர்த்தகர்களும் காணாமல் போன செய்தி எல்லாம் படிப்பதில்லையா?<BR/>பேடித்தனமான உதாரணம் காட்டுகிறார் அண்ணாச்சி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-69829621138764392112007-05-23T17:26:00.000-07:002007-05-23T17:26:00.000-07:00/இப்படி எடுத்த வீச்சுக்கு ஓடுகாலிடி கந்தலாண்டி திர.../இப்படி எடுத்த வீச்சுக்கு <B>ஓடுகாலிடி கந்தலாண்டி திரிபு வாதி திருத்தல்வாதி கலைப்புவாதி காட்சிவாதி துரோகி</B> என்று பட்டங்கள் கட்டித்தானே நாசமாய்ப்போய் நடுத்தெருவில் நிற்கிறோம்./<BR/><BR/><I>.எதிர்.</I><BR/><BR/>/எங்களது சூழலில் அ.இரவி, கி.பி. அரவிந்தன் வாசுதேவன், யேசுராஜா, ஐங்கரநேசன் என ஒரு பெரும் கும்பலே பப்ளிக்காகப் <B>பாஸிசத்தை</B> ஆதரித்து எழுதி வருகிறார்கள்./<BR/><BR/>:-)<BR/>என்னவென்று சொல்வதம்மா? அண்ணரது செவ்விதனை<BR/><BR/>இண்டைக்கு எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும். பாஸிஸம் எண்டு சொல்லுற உரிமை ஆர்எஸ்எஸ்காரருக்கோ கொம்யூனிஸ்டுக்காரருக்கோ தலித்தியவாதிகளுக்கோ கூட இருக்குது? :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-47740839859379110562007-05-23T17:21:00.000-07:002007-05-23T17:21:00.000-07:00//கருணையால் உலகு தழுவிய பவுத்தம் இலங்கையில் இனவாதத...//கருணையால் உலகு தழுவிய பவுத்தம் இலங்கையில் இனவாதத்திற்குப் பலியாகி விட்டது தானே?<BR/><BR/>ஒருபோதுமில்லை. இன்று இத்தனை வருட யுத்தத்திற்குப் பின்னும் சிங்களவர்களின் பகுதியான கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் தமிழர்கள் ஆபத்தில்லாமல் வாழ்கிறார்கள் தொழில் செய்கிறார்கள் கல்வி கற்கிறார்களென்றால் பெரும்பாலான பவுத்தர்கள் இனவாதிகள் இல்லையென்றுதானே அர்த்தம். ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நுழையும் ஒரு சிங்களவர் உயிரோடு திரும்பிச் செல்ல முடியாதே. //<BR/><BR/>;-) ;-) ;-)<BR/><BR/>வேற என்னத்தையண்ணை சொல்லிறது?கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-76137331190859998092007-05-23T16:55:00.000-07:002007-05-23T16:55:00.000-07:00// உண்மையில் இலங்கை தனது அனைத்து அரசியல் பொருளியல்...// உண்மையில் இலங்கை தனது அனைத்து அரசியல் பொருளியல் இறைமைகளை யும் இழந்து முற்றுமுழுதாக மறுகாலனியாக்கப் பட்டுள்ளது.<BR/><BR/>இலங்கை அரசின் கதியே இதுவென்றால் விடுதலைப்புலிகளின் கதியை யோசித்துப் பாருங்கள்! இல்லாத இறைமையை அவர்கள் எங்கே போய் இழப் பது. //<BR/><BR/>எல்லா நிறுவன கருத்தியல்களையும் கேள்விக்குட்படுத்தும் ஷோபாசக்தி, இலங்கையின் இறைமையை ஏற்றுக்கொள்கிறாரா? தமிழ்மக்களுக்கு, புலிகளுக்கு இல்லாத இறைமை, இலங்கைக்கு இருப்பதாக கேள்விக்கு இடமின்றி நம்பக் காரணம் அது ஏற்கனவே ஐரோப்பிய/ பார்பனீய அங்கீகாரத்துடனிருப்பதாலா அல்லது இலங்கை மக்கள் இவரிடம் வந்து கையளித்த காரணத்தாலா?Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.com