tag:blogger.com,1999:blog-37849640.post8318963104792785162..comments2023-09-09T03:48:28.244-07:00Comments on படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்: அறிவு யுத்தம் செய்வோம்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-37849640.post-66879430504669278872009-02-24T05:01:00.000-08:002009-02-24T05:01:00.000-08:00' எனக்கென்னவோ இப்போது நாம் அறிவுஜீவிகளைத் தேடுவ...' எனக்கென்னவோ இப்போது நாம் அறிவுஜீவிகளைத் தேடுவதைவிட, சாதாரண நேர்மையான மனிதர்களாய் யாரெல்லாம் இருக்கின்றோம் என்று எங்களை நாங்களே சுயவிமர்சித்துக்கொள்வதுதான் அவசியம்போலத் தோன்றுகின்றது '<BR/><BR/>அவசியமான கருத்து.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-13884523824339035262009-02-18T07:46:00.000-08:002009-02-18T07:46:00.000-08:00/இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லை என்று துணிந்து.../இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லை என்று துணிந்து<BR/>பொய்களை எழுதுபவர்களை அறிவிஜீவியாக நான் கொண்டாட<BR/>முடியாது /<BR/>அறிவுஜீவிகளாய் யாரைக் கொண்டாடுவது என்பதை பிறகொருதரம் வைத்துக்கொள்வோம். ஆனால் இன்று இந்தியப் பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசை போரை நிறுத்த நாம் வற்புறுத்த முடியாது; புலிகளே வன்னியிலுள்ள மக்களைக் கொல்கின்றார்கள் என்றொரு இன்னொரு ராஜபக்சே போல அறிக்கை விட்டதும், பா.ம.க, ம.தி.மு.க கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்ற விவாதத்தொடர்(?) இரண்டோ மூன்று முறைகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும் எவ்வளவு தொலைவிலிருந்து ரொரண்டோவிலிருந்து நானறியும்போது டெல்கியிலிருக்கும் நீங்கள் அறியாதிருக்கும் சாத்தியமில்லை என்றே நம்புகின்றேன். எனக்கென்னவோ இப்போது நாம் அறிவுஜீவிகளைத் தேடுவதைவிட, சாதாரண நேர்மையான மனிதர்களாய் யாரெல்லாம் இருக்கின்றோம் என்று எங்களை நாங்களே சுயவிமர்சித்துக்கொள்வதுதான் அவசியம்போலத் தோன்றுகின்றதுஇளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-35284888693687248032009-02-18T06:12:00.000-08:002009-02-18T06:12:00.000-08:00டோக்கியோவில் இருந்து கதைத்தால் என்ன, டெல்கியிலிர...டோக்கியோவில் இருந்து கதைத்தால் என்ன, டெல்கியிலிருந்து கதைத்தால் என்ன? அநாமதேய நண்பரே நீங்கள் எனக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பராயிருந்தால் உங்கள் இந்தக் குரல் பயமுறுத்துகிறது.<BR/><BR/>அஞ்ச வேண்டாம்,பயமுறுத்த இங்கு பின்னூட்டத்தில் யாரும் படங்காட்டவில்லையே :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-38678851045874594202009-02-17T19:57:00.000-08:002009-02-17T19:57:00.000-08:00இந்த விவகாரத்தில் மாலனின் பக்க சார்புகளும், நாகார்...இந்த விவகாரத்தில் மாலனின் பக்க சார்புகளும், நாகார்ஜுனனின் பக்க சார்புகள் தெரிந்தவைதான்.<BR/>நீங்கள் குறிப்பிடும் பதிவையும்,பின்னூட்டங்களையும்,கீற்று, உயிரோசையில் <BR/>வெளியாகியவற்றையும், இன்னும் பிபிசி தளம் உட்பட பலவற்றையும்,<BR/>வாசிக்கின்ற எனக்கு தமிழில் விவாதங்கள் எப்படி கட்டமைப்படுகின்ற, எவை பேசப்படுவதில்லை,ஏன் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல. <BR/>இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லை என்று துணிந்து<BR/>பொய்களை எழுதுபவர்களை அறிவிஜீவியாக நான் கொண்டாட<BR/>முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-31412772863014930122009-02-17T07:05:00.000-08:002009-02-17T07:05:00.000-08:00யுத்தம் விரும்பப்படாத ஒன்றாயிருந்தும் விருப்பத்தோட...யுத்தம் விரும்பப்படாத ஒன்றாயிருந்தும் விருப்பத்தோடு செய்து கொண்டிருக்கிற இலங்கையை இல்லாத கடவுளர்கள் வந்தாலும் காப்பாற்ற முடியாது என்கிற நிலமையில் அறவழி யுத்தங்கள் அதற்கான சிறு காரியமேனும் ஆற்றுகின்றன...<BR/><BR/>நன்றி அந்த நண்பர்களுக்கு...<BR/>பகிர்வக்கு நன்றி அண்ணன்..தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-25056652599914817462009-02-17T06:56:00.000-08:002009-02-17T06:56:00.000-08:00டோக்கியோவில் இருந்து கதைத்தால் என்ன, டெல்கியிலிர...டோக்கியோவில் இருந்து கதைத்தால் என்ன, டெல்கியிலிருந்து கதைத்தால் என்ன? அநாமதேய நண்பரே நீங்கள் எனக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பராயிருந்தால் உங்கள் இந்தக் குரல் பயமுறுத்துகிறது.<BR/><BR/>/இதுதான். இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது<BR/>இந்தியா மட்டுமா, சீனா, பாகிஸ்தான்<BR/>வழங்கவில்லையா?.இல்லை இந்தியா வழங்காவிட்டால் அவை கிடைக்காதா? சிலவற்றை இந்தியா<BR/>செய்யாவிட்டால் இந்திய விரோத<BR/>நாடுகள் இலங்கையை தம் பக்கம்<BR/>பயன்படுத்திக் கொள்ள முயல்வர்./<BR/><BR/>இந்த குரலையே மாலனும் வெளிப்படுத்தியிருந்தார். கோபப்படாமல் <A HREF="http://nagarjunan.blogspot.com/2009/01/blog-post_29.html" REL="nofollow">நாகார்ஜூனனின் இந்தப்பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் </A> பொறுமையாக வாசியுங்கள். இதைவிட உங்களோடு உரையாடுவதற்கு எனக்கு எதுவுமில்லை. நன்றி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-40546615370270843182009-02-17T06:41:00.000-08:002009-02-17T06:41:00.000-08:00அநாமதேய நண்பர் 1: இக்கட்டுரையை நான் எழுதவில்...அநாமதேய நண்பர் 1: இக்கட்டுரையை நான் எழுதவில்லை. 'ஈழத்தமிழர் தோழமைக் குரல்' என்ற அமைப்பைச் சேர்ந்த நண்பர்/கள் எழுதியிருக்கின்றார்கள். அவர்களின் இணையத்தள முகவரிக்குப் பதிவின் கீழே இணைப்புத் தரப்பட்டுள்ளது.<BR/><BR/>/அது என்ன மீனவ நன்பர்கள்.... அங்கு கலந்து கொண்ட அனைவரையும் அவ்வாறா பகுத்து எழுதியுள்ளீர்கள்... /<BR/><BR/>நீங்கள் குறிப்பிடும் வரிகள் உறுத்தத்தான் செய்கின்றது; அவர்களைப் பிரித்துப் பார்க்கவேண்டியதில்லை. ஆனால் போராட்டத்தில் மீனவர் சங்கங்களைப் பிரதிநிதிப்படுத்த்தும் நண்பர்களும் கலந்துகொண்டிருந்தால், அவர்களுக்குரிய இடத்தைப் பிரதிநிதிப்படுத்துவதற்காய் இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என்று நினைக்கின்றேன். <BR/>.......<BR/><BR/>அநாமதேய நண்பர் 2:<BR/>நீங்கள் குறிப்பிடுவதைப் போல, இதுவும் நியூ டெல்கியில் நடைபெறுகின்ற பத்தோடு பதினொன்றாய் நடைபெறுகின்ற போராட்டமாய் நடந்தாலும், 'எறும்பூரக் கற்குழியலாம்' என்ற நம்பிக்கை, சும்மா வாளா இருப்பதை விடப் பரவாயில்லை தானில்லையா? <BR/><BR/>/இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையை மிகுந்த ஆவேசத்துடன் செருப்பால் அடித்தனர். ராஜபக்சேவின் உருவப்படத்தினை மிதித்தும் அதை கொளுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறே இருந்தனர். பெண்கள் I am your sister rape me, I am your mother rape me, Leave our sisters in Eelam என்று எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர். தூதரகத்தினை காவல் காத்த காவலர்கள் துப்பாக்கிகளுடனும் நீண்ட தடிகளுடனும் வந்து சூழ்ந்து நின்றனர். இதனால் அப்பகுதி ஒரு போர்க்களக் காட்சியினை அடைந்தது. இதற்கிடையில் டெல்லி காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களைச் சூழ்ந்துக் கொண்டது. திடீரென அனைவரும் 'போர் நிறுத்தம் செய்' என்று கத்தியவாறே அந்த முக்கிய சாலையில் சென்று படுத்து மறித்தனர். போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதனால் காவல்துறை போக்குவரத்தை வேறு சாலைப் பக்கம் திருப்பியது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து இலங்கை அரசு ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.<BR/><BR/>காவல்துறை அவர்களை கைது செய்து சாணக்கியபுரி காவல்நிலையத்தில் வைத்தது.கைது செய்யப்பட வேண்டியது ராஜபக்சேதான் நாங்களல்ல என்று போலீஸ் வாகனத்தில் ஏறிய பிறகும் அவர்கள் முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இரவு ஒன்பது மணிக்குமேல் தீவிர விசாரணைகுப்பின் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்./<BR/><BR/>இன்னொரு நாட்டில், தாங்கள் அவமானப்படுவதை எந்த ஒரு நாடும் விரும்பாதிருக்கும்போது, இப்படி இலங்கைத் தூதரகத்தின் முன் செய்யப்படும்போது, தூதரகம் கொதித்துத்தான் இருக்கும். இங்கே ரொரண்டோவில் இலங்கைத் தூதரகம் உட்பட பல இடங்களில் ஆர்ப்பார்ட்டப் பேரணிகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றபோது, அடிக்கடி தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கைகள் விடுத்துக்கொள்வதையும், வெவ்வேறு சிங்கள அமைப்புக்களை உசுப்பேற்றி தங்களின் குரல்களை அவர்களின் மூலம் பேசச் செய்வதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. <BR/><BR/>இஃதெல்லாம் ஈழத்தில் நிகழ்த்தப்படும் படுகொலைகளை நிறுத்தச் செய்யுமா என்று கேட்டால் மவுனமே பதில். ஆனால் இவ்வாறு செய்வதைத் தவிர வேறு எதைச் செய்வது என்றும் தெரியவில்லை. திரு குறிப்பிட்ட மாதிரி /வன்னியில் அவலத்திலிருக்கும் மக்களின் பிரச்சனையை தீர்க்க உங்களால் வழி சொல்ல இயலுமா? / என்றுதான் கேள்விகளை <I>மட்டுமே</I> வைத்திருப்பவர்களிடம் நாங்களும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-81163861422225254842009-02-17T06:05:00.000-08:002009-02-17T06:05:00.000-08:00திரு, இந்தியா ராணுவ தாக்குதலை நிறுத்து, பேச்சுவார்...திரு, இந்தியா ராணுவ தாக்குதலை <BR/>நிறுத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதை வலியுறுத்துகிறது.12ம் தேதி பாராளுமன்ற உரையில் பிரதீபா பாட்டில் கூறியது இதுதான். இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது<BR/>இந்தியா மட்டுமா, சீனா, பாகிஸ்தான்<BR/>வழங்கவில்லையா?.இல்லை இந்தியா வழங்காவிட்டால் அவை கிடைக்காதா? சிலவற்றை இந்தியா<BR/>செய்யாவிட்டால் இந்திய விரோத<BR/>நாடுகள் இலங்கையை தம் பக்கம்<BR/>பயன்படுத்திக் கொள்ள முயல்வர்.<BR/><BR/>இன்றைய நிலையில் இந்தியா இன்னும் அழுத்தம் தர வேண்டும், போர் நிறுத்தம் முதலில் என ஐநாவில்<BR/>கூற வேண்டும் என்று கூறுவது வேறு,<BR/>இந்தியாவை தமிழர்களின் எதிரியாக<BR/>காட்டுவது வேறு. அரசியல் தீர்வு<BR/>குறித்து இந்தியா பல முறை பேசியுள்ளது. அதற்கு உதவும் தயார்<BR/>என்று கூறியுள்ளது.இந்தியாவை பகை சக்தியாக முன் வைப்பது சிங்கள பேரினவாதம் முற்றாக வெல்ல<BR/>உதவும். இந்தியாவை விமர்சியுங்கள்,<BR/>எதிரி என்று சித்தரிக்காதீர்கள்.அதனால்<BR/>நீங்கள் யார் கரங்களை வலுப்படுத்த<BR/>விரும்புகிறீர்கள்.திமுக, காங்கிரஸ்,<BR/>அதிமுக மூன்றும் கிட்டதட்ட இந்திய<BR/>அரசின் நிலையை ஏற்றபின் சில சக்திகள் இந்தியாவை எதிரியாக, இனப்படுகொலை செய்யும் அரசு என பிரச்சாரம் செய்வது யாருக்கு நல்லது.ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், இயக்கங்கள் நிலமையை முடிந்த அளவு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசிய இனப்<BR/>பிரச்சினை குறித்த முரண்களை<BR/>பேசுகிறோம் என்ற பெயரில் இந்தியாவும் எதிரி, இலங்கையும்<BR/>எதிரி என்று வாதிடுபவர்கள் தங்கள்<BR/>நட்பு சக்திகள் யார், யார் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்பதை சொல்ல வேண்டும். <BR/><BR/>வன்னி மக்கள் அவலம் தீர சர்வதேச<BR/>சமூகம் போதிய அழுத்தமும், அக்கறையும் காட்ட வேண்டும்.<BR/>இந்தியா மட்டும் இதில் தீர்வை<BR/>கொண்டு வந்துவிட முடியாது.<BR/>இதுதான் யதார்த்தம். எனவே இந்தியா, சர்வதேச சமூகம்<BR/>போர் நிறுத்தத்தினை இன்னும்<BR/>அழுத்தமாக வலியுறுத்த அழுத்தம்<BR/>தரப்பட வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-86126805833448266332009-02-17T04:54:00.000-08:002009-02-17T04:54:00.000-08:00//திரு,பிரதான எதிரி இந்திய வல்லாதிக்கம் என்று வகுத...//திரு,<BR/>பிரதான எதிரி இந்திய வல்லாதிக்கம் என்று வகுத்துக் கொண்டு நீங்கள் பிரஸ்ஸலில் உட்கார்ந்து கொண்டு எதை வேண்டுமானாலும் எழுதலாம். நான் டோக்கியோவிலும், டிசே டொரொண்டாவிலும் உட்கார்ந்து கொண்டு எதை வேண்டுமானாலும் எழுதலாம்.நாம் வன்னியில் இல்லை. பாதிப்புள்ளாகிற ஈழத்தமிழர்கள் இப்போது இலங்கை, இந்தியா என்ற இரு சக்திகளையும் வல்லாதிக்க சக்திகள் என்று எதிர்க்க வேண்டுமா அல்லது இந்தியா போர் நிறுத்தம் ஏற்பட உதவ வேண்டும் என்று கோர/எதிர்பார்க்க வேண்டுமா?.//<BR/><BR/>அனானி,<BR/><BR/>நீங்கள் விண்ணப்பம் அனுப்புவதையோ, மன்றாடுவதையோ தடுக்க நான் யார்? சொகுசாக இருக்கிற உங்களையும், என்னையும் விடுங்கள். வன்னியில் செத்துக்கொண்டிருக்கும் மக்கள் மன்றாடி கதறியும் இந்தியா என்ன செய்தது? மனிதசங்கிலி முதல் எல்லா சங்கிலியிலும் மக்கள் உலகின் பெருநகரங்களில் மன்றாடியும், வேதனையில் மடிந்தும் இந்தியா என்ன செய்தது? போர்த்தளபாடங்களும், ஆலோசனையும், தொழில்நுட்பமும், பணமும் கொடுத்து இராணுவத்தை இரகசியமாக அனுப்பி தமிழர்களை படுகொலை செய்கிறது இந்தியா. இதுவரையில் மக்களை இனப்படுகொலை செய்வதையும், பாலியல் பலாத்காரம் செய்து, சித்திரவதை செய்து தமிழ் இளையோரை படுகொலை செய்வது பற்றியும் கண்டித்திருக்கிறதா இந்தியா? உங்கள் பின்னூட்டத்தைப் போல சில அறிக்கை, பேச்சுடன் தந்திரமாக நழுவுகிறது இந்தியா. நீங்கள் குறிப்பிடுவது போல இந்தியா பிரதான எதிரியா/கடைசியா என்பதெல்லம் எனது பின்னூட்டத்தில் இல்லை (முன்முடிவுகளோடு வாசிக்காமல், சிந்திக்கவும் நேரம் ஒதுக்கினால் இந்த தவறை தொடரமாட்டீர்கள்!). இருப்பினும், ஈழத்திற்கு எதிராக இந்தியா நடந்துகொள்கிறது என்பதை காங்கிரஸ்காரனே ஒப்புக்கொண்ட உண்மை. <BR/><BR/>//பிறர் அவலத்தில் அரசியல் நடத்தும் உங்களைப் போன்ற ‘மேதாவிகள்' எதை வேண்டுமானாலும் பிரஸ்ஸலில் இருந்து கொண்டு எழுத முடியும். நடைமுறை அரசியலுக்கும், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவும் அது பயன்படாது. //<BR/><BR/>ஆமாம். இனப்படுகொலைக்கு ஆளாகிற தமிழ்மக்களுக்கு ஆதரவான அரசியலை பேசுகிறேன். அதற்கு காரணமான இந்திய தேசிய அரசியலையும், சிங்களப் பேரினவாத அரசியலையும் கண்டிக்கிறேன். இவற்றை எழுதுவதையும், பேசுவதையும் சென்னையிலிருந்தும் செய்ய முடியும். இந்தியா செய்கிற இனப்படுகொலையை கண்டிப்பது பலனில்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கட்டும். <BR/><BR/>இனப்படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டும்காணாமல் இருப்பது மனிதநாகரீகத்திற்கு நல்லதல்ல.<BR/>ஆயுதங்களை போட்டுவிட்டு அப்படியே ராஜபக்சேயின் கொலைக்களத்தில் கழுத்தை நீட்ட இந்தியா/சிதம்பரம் போன்றோர் அழைக்கின்றனர். அரசியல் தீர்வு எங்கே என்றால். கள்ள மௌனம். அல்லது இத்துப்போன இந்தியா-இலங்கை ஒப்பந்தம். கிழக்குமாகாணத்தில் இலங்கை அரசு செய்கிற பித்தலாட்ட நாடகத்தை அவதானிக்கும் அனைவருக்கும் சொல்வது ‘சிங்கள பேரினவாத இலங்கை அரசால் தமிழர்களுக்கு நேர்மையான எந்த அரசியல் உரிமையையும் வழங்க இயலாது.’ <BR/><BR/>வன்னியில் அவலத்திலிருக்கும் மக்களின் பிரச்சனையை தீர்க்க உங்களால் வழி சொல்ல இயலுமா?thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-86896069080138319242009-02-16T20:30:00.000-08:002009-02-16T20:30:00.000-08:00'அவர்கள் உரையாற்றும் போது 'எத்தனை முறை கேட்டும் பா...'அவர்கள் உரையாற்றும் போது 'எத்தனை முறை கேட்டும் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர் பிரச்சனைக்குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. நீங்கள் இங்கே வந்து போராடியதன் விளைவுதான் இன்று பேசுவதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தில் நடக்கும் போரை நிறுத்தச் சொல்லி பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்துவோம். அதற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.' என்றார்'<BR/><BR/>இந்த பாராளுமனற உறுப்பினர்கள் இப்படியுமா புளுகுகிறார்கள். ஜீரோ அவர் zero hour என்று ஒன்று உண்டு. அதில் உறுப்பினர்கள் எந்தப் பிரச்சினையை வேண்டுமானாலும் பேசலாம் அல்லது அரசின் பதிலை கோரலாம். இதற்கு யாரிடமும் முன் அனுமதி பெற வேண்டியதில்லை. மேலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கவன ஈர்ப்பு தீர்மானம்<BR/>கொண்டுவரலாம்.அதற்கு 40 எம்பிகள்<BR/>தேவையில்லை.ஒருவர் கூட போதும்.<BR/>சோம்நாத் சாட்டர்ஜி மிகவும் ஜனநாயகம முறையில் அவையை<BR/>நடத்துபவர். காரணமின்றி அவர் அனுமதி மறுப்பதில்லை.உறுப்பினர்கள்<BR/>விவாதிப்பதை, கேள்வி எழுப்புவதை<BR/>அவருக்கு முற்றாக தடுக்கும் அதிகாரம்<BR/>இல்லை. அவருடைய பிரச்சினை<BR/>உறுப்பினர்கள் அமளி செய்வது,<BR/>கூச்சல் போட்டு அவையை ஒத்தி<BR/>வைக்கச் செய்வதே அன்றி முறையான<BR/>விவாதங்கள் அல்ல. இந்திய பாராளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் கட்சிகளுக்கு<BR/>அப்பாற்பட்டு ஈழத்தமிழருக்காக<BR/>ஒருமித்த குரலில் எத்தனை முறை<BR/>பேசியிருக்கிறார்கள், போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியுள்ளார்கள்?<BR/><BR/>இவர்கள் எத்தனை முறை ஜீரோ அவரில் இலங்கைத் தமிழர் குறித்து பேசினார்கள், எத்தனை<BR/>முறை கவன ஈர்ப்புத் தீர்மானம்<BR/>கொண்டு வந்தார்கள், இந்த் 5 ஆண்டுகளில் ஈழத்தமிழர்<BR/>குறித்து எத்தனை மணி நேரம் இந்திய<BR/>பாராளுமன்றம் விவாதித்துள்ளது, எத்தனை கேள்விகளை இவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினைகள், இந்திய அரசின் இலங்கை குறித்த நிலைப்பாடு பற்றி கேட்டுள்ளார்கள் - இதையெல்லாம் அவர்களிடம் கேளுங்கள்.<BR/><BR/>டில்லியில் இது போன்ற ஆர்ப்பாட்டஙகள், பேரணிகள்,<BR/>ஊர்வலங்கள் மிகவும் சாதாரணம்.<BR/>ஒரு குல்தீப் நய்யாரோ, அல்லது<BR/>ராஜிந்தர் சச்சாரோ இதில் ஒன்றும்<BR/>செய்துவிட முடியாது. இன்று ஈழப்<BR/>பிரச்சினை, நாளை வேறொரு பிரச்சினை என்று இவர்கள் ஆதரவு<BR/>தெரிவித்து பேசிக்கொண்டிருப்பார்கள்.<BR/>இவர்களை நான் குறை கூறவில்லை.<BR/>இவர்களால் ஏற்படும் தாக்கம் மிகக்குறைவு என்றே கூறுகிறேன்.<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்டுள்ள ‘அறிவு யுத்தம்' சிறு சலசலப்பை ஏற்படுத்தி<BR/>அத்துடன் நின்று விடும்.அதனால் பயன் விளையாது. இது போன்ற<BR/>‘அறிவு யுத்தங்களை' அருகிருந்து<BR/>பார்த்தவன், பங்கேற்றவன் என்பதால்<BR/>அவற்றின் போதாமைகளை நான் நன்கு<BR/>அறிவேன்.<BR/><BR/>‘இந்திய பிற மொழிகளிலும், உலக மொழிகளிலும் ஈழத்தில் இந்திய வல்லாதிக்கம் நடத்துகிற இனப்படுகொலையை பற்றிய பரப்புரைகள் அவசியம். மற்ற தேசிய இனங்களுக்கு ஈழத்தின் நியாயங்களை கொண்டு சேர்க்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!'<BR/><BR/>திரு, பிரதான எதிரி இந்திய<BR/>வல்லாதிக்கம் என்று வகுத்துக் கொண்டு நீங்கள் பிரஸ்ஸலில் உட்கார்ந்து கொண்டு எதை வேண்டுமானாலும்<BR/>எழுதலாம். நான் டோக்கியோவிலும்,<BR/>டிசே டொரொண்டாவிலும் உட்கார்ந்து<BR/>கொண்டு எதை வேண்டுமானாலும்<BR/>எழுதலாம்.நாம் வன்னியில் இல்லை.<BR/>பாதிப்புள்ளாகிற ஈழத்தமிழர்கள் இப்போது இலங்கை,<BR/>இந்தியா என்ற இரு சக்திகளையும்<BR/>வல்லாதிக்க சக்திகள் என்று எதிர்க்க<BR/>வேண்டுமா அல்லது இந்தியா போர்<BR/>நிறுத்தம் ஏற்பட உதவ வேண்டும்<BR/>என்று கோர/எதிர்பார்க்க வேண்டுமா?.<BR/><BR/>பிறர் அவலத்தில் அரசியல் நடத்தும்<BR/>உங்களைப் போன்ற ‘மேதாவிகள்' எதை வேண்டுமானாலும் பிரஸ்ஸலில் இருந்து கொண்டு <BR/>எழுத முடியும். நடைமுறை அரசியலுக்கும், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவும் அது<BR/>பயன்படாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-35760286346770879382009-02-16T12:55:00.000-08:002009-02-16T12:55:00.000-08:00நன்றி டிசே! அறிவுத்தளத்தில் கடும் பணிகள் செய்ய வேண...நன்றி டிசே! <BR/><BR/>அறிவுத்தளத்தில் கடும் பணிகள் செய்ய வேண்டும்! இந்திய பிற மொழிகளிலும், உலக மொழிகளிலும் ஈழத்தில் இந்திய வல்லாதிக்கம் நடத்துகிற இனப்படுகொலையை பற்றிய பரப்புரைகள் அவசியம். மற்ற தேசிய இனங்களுக்கு ஈழத்தின் நியாயங்களை கொண்டு சேர்க்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-73079058155061353692009-02-16T11:30:00.000-08:002009-02-16T11:30:00.000-08:00பகிர்வுக்கு நன்றி அண்ணன் ..+என்னுடைய அன்பையும் ஆதர...பகிர்வுக்கு நன்றி அண்ணன் ..<BR/><BR/><BR/>+<BR/>என்னுடைய அன்பையும் ஆதரவையும்..King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37849640.post-22449224342839483762009-02-16T10:59:00.000-08:002009-02-16T10:59:00.000-08:00உங்கள் வர்ண்ணை நேரில் கலந்து கொண்ட உணர்வைத்தந்தது....உங்கள் வர்ண்ணை நேரில் கலந்து கொண்ட உணர்வைத்தந்தது.<BR/><BR/>அது என்ன மீனவ நன்பர்கள்.... அங்கு கலந்து கொண்ட அனைவரையும் அவ்வாறா பகுத்து எழுதியுள்ளீர்கள்...<BR/><BR/>அறிவு யுத்தம் எங்கோ சறுக்குகின்றதே..டீ..ஜேAnonymousnoreply@blogger.com