Wednesday, May 26, 2010

'காலம்' நிகழ்வு

'காலம்' சஞ்சிகையின் 'ஈழ மின்னல் சூழ மின்னுதே..!'
உரையாடல் தொடர்கின்றது...

  • க. சட்டநாதனின் 'முக்கூடல்' சிறுகதைத் தொகுதி
  • கா.இந்திரபாலாவின் 'இலங்கையில் தமிழர்' (ஒரு இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு)
ஆகிய நூற்களை முன்வைத்து

-முனைவர் ரகுபதி
-முனைவர் சிவச்சந்திரன்

இடம்- ஸ்காபுரோ சிவிக் சென்றர்
மே 28 வெள்ளி, 2010
மாலை 5 மணி

தொடர்பு: 416- 7311752
kalam@tamilbook.com

No comments: