படிக்கிற பிள்ளையை படிக்க விடுங்கப்பா. விரல் கடுக்கக் கடுக்க Notes எழுதி, அங்க இங்க சைக்கிள்ள ஓடி past question papers சேர்த்துக் கொண்டு போய் வீட்டு வாசல்ல நின்று பேரச் சொல்லி பவ்வியமாக் கூப்பிடுறத விட்டுட்டு (நாய் கவனமப்பு!!!)பாட்டு போடுறீர்.
ஆழியாள், கட்டப்பொம்மனிடம் வெள்ளைத்துரை(?)திறை கேட்டபோது, கட்டப்பொம்மன் திருப்பிக்கேட்டதுமாதிரி என்னிடம் கேட்கின்றீர்களே? நாங்களும்தானே அவ்வப்போது பரீட்சை எழுதுகின்றனாங்கள் :-). .... அய்யனார்,மேனியாவா அல்லது மோகினியாவா என்று தெரியவில்லை. அது என்ன முரண்வெளியில் எழுதியிருக்கின்றார்கள்?
5 comments:
நண்பா என்ன ஆச்சு?
சிநேகிதி, இன்று சனிக்கிழமை என்பதைத் தவிர விசேஷம் எதுவுமில்லை :-).
படிக்கிற பிள்ளையை படிக்க விடுங்கப்பா. விரல் கடுக்கக் கடுக்க Notes எழுதி, அங்க இங்க சைக்கிள்ள ஓடி past question papers சேர்த்துக் கொண்டு போய் வீட்டு வாசல்ல நின்று பேரச் சொல்லி பவ்வியமாக் கூப்பிடுறத விட்டுட்டு (நாய் கவனமப்பு!!!)பாட்டு போடுறீர்.
வீக்எண்டோமேனியா வா டிசே :)
படிக்கிற பிள்ளையள்கிட்ட கவனம்யா முரண்வெளி பக்கம் போனாத் தெரியும் சங்கதி :))
ஆழியாள்,
கட்டப்பொம்மனிடம் வெள்ளைத்துரை(?)திறை கேட்டபோது, கட்டப்பொம்மன் திருப்பிக்கேட்டதுமாதிரி என்னிடம் கேட்கின்றீர்களே? நாங்களும்தானே அவ்வப்போது பரீட்சை எழுதுகின்றனாங்கள் :-).
....
அய்யனார்,மேனியாவா அல்லது மோகினியாவா என்று தெரியவில்லை. அது என்ன முரண்வெளியில் எழுதியிருக்கின்றார்கள்?
Post a Comment