Monday, July 02, 2007

வானமற்ற வெளி (அறிவிப்பு)

‘காலம்’ சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு

யூலை 14, 2007 சனி மாலை 5.30
YORKWOOD LIBRARY THEATRE
1785 FINCH AVE. WEST, NORTH YORK

மூன்று புத்தகங்களின் வெளியீடு

‘கடலை விட்டுப்போன மீன்குஞ்சுகள்’
செழியன் கவிதைகள்

‘வாத்து’
சோலைக்கிளி கவிதைகள்

‘வீழ்ச்சி’
சீனுவா ஆச்சுவியின் நாவல்
தமிழில்: N.K.மகாலிங்கம்

நெஞ்சினில் ஊறும் நினைவுகள்
(இசை நிகழ்வு)

ஜெயராணி சிவபாலனின் மாணவி: ஆரணியா பாபு
வயலின்: ஆதிரை சிவபாலன், கீபோட்: முகுந்தன் சிவபாலன்,
தபேலா: ஜோன்சன்

தென்மோடி நாட்டுக்கூத்து
வீரர்கள் துயிலும் நிலம்
(வீரபாண்டிய கட்டபொம்மன் கூத்தின் சுருக்கம்)

மூலப் பிரதி பாசையயூர் புலவர் நீ.மிக்கோர்சிங்கம்
அண்ணாவி வயித்தியாம்பிள்ளை யேசுதாஸ்
பிரதி ஆக்கம், தயாரிப்பு: செல்வம் அருளானந்தம்
நெறியாள்கை:சவரிமுத்து
ரெஜிமனுவேற்பிள்ளை,சவரிமுத்து, மரியதாஸ் அன்ரனி
அருள்தாஸ் மரியதாஸ், மெலிஞ்சிமுத்தன்,அல்பிரட், கலைமாமணிமாலினிபரராஜசிங்கம்
ஆர்மோனியம்:டானியல், மிருதங்கம்:வயித்தியாம்பிள்ளை யேசுதாஸ்
பிற்பாட்டு:அருளப்புயோஜ் ஞானம்பிரகாசம்;

('காலம்' செல்வம் அனுப்பியது)

1 comment:

சுந்தரவடிவேல் said...

தகவலுக்கு நன்றி!